233
நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில், இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அண்ணாமலை ...

1842
லேகியம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமெனக் கூறி பணம் பறித்த போலி சித்த மருத்துவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒட்டப்பிடாரம் அருகே மளிகைக்கடை நடத்தி வரும் முத்துகுமார் என்பவருக்கு, ...

4856
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை கண்காணிக்க சித்த மருத்துவர் வீரபாபு அழைக்கப்ப்டடுள்ளார். இவரிடம் கொரோனா சிகிச்சைக்காகச் ச...

3624
போலி சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு மேலும் இரண்டு வழக்குகளில் நிபந்தனை  ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட...

7641
சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப...

10316
தவறான மருந்தை தம்மிடம் வந்த நோயாளிகளிடம் ஏமாற்றி விநியோகித்து, பரிசோதிக்க முயற்சி செய்ததாக  போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது, மேலும் ஒரு புதிய புகார்  எழுந்துள்ளது. கொரோனா மருந்து கண...

3181
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சீனா தவித்து வரும் நிலையில், வைரஸை கட்டுப்படுத்த தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள மருந்தை ஆய்வுக்கு  அனுப்பி வைக்க சுகாதாரத்துறையினர...



BIG STORY